திருவாசகம் - திருக்கோவையார்

திருவாசகம் - திருக்கோவையார் APK 1.2 - 無料ダウンロード

ダウンロード APK

最終更新日: 2019년 9月 5일

アプリ情報

திருவாசகம் - திருக்கோவையார்(ティルババカム - ヒルココバイヤル)

アプリ名: திருவாசகம் - திருக்கோவையார்

アプリケーションID: com.jagadeesan_rajendran.Thirukkovaiyar

評価: 0.0 / 0+

著者: Bharani Multimedia Solutions

アプリのサイズ: 7.68 MB

詳細な説明

திருவாசகம்-திருக்கோவையார்:
அருளியவர்:ஸ்ரீமாணிக்கவாசகசுவாமிகள்

திருவாசகம்சைவசமயம்வழிவாழும்மக்களால்ஒருதெய்வநூல்நூல்என்றேபோற்றப்படுகிறது。 இன்றும்இந்தத்தெய்வநூலைப்பூஜைஅறையில்வைத்துவழிபடுவதுமரபு。 「திருவாசகத்துக்குஉருகாதார்、ஒருவாசகத்துக்கும்உருகார்」என்பதுசான்றோர் சொல்。 மாணிக்கவாசகருக்குச்சிவபெருமான்குருவடிவாகக்காட்சியளித்து、தீட்சைவழங்கிமறைந்தார்。 மறைந்தஇறைவனைமீண்டும்பெறவேண்டிமனம்உருகிஉருகிப்பாடியுள்ளார்பாடியுள்ளார்。 மாணிக்கவாசகர்அருளியபெரும்நூல்கள்இரண்டு:1.திருவாசகம்; 2. திருக்கோவையார்。 இந்துக்கள்வேதநூல்கள்நான்கும்வடமொழியில்இயற்றியவை。 இதற்குஇணையாகத்தமிழில்உள்ளநூல்களேதிருமுறைமற்றும்நாலாயிரநாலாயிரதிவ்யப்பிரபந்தம்。 சைவசித்தாந்தத்தில்திருமுறையேதமிழ்வேதமெனப்போற்றப்படுகிறது。 「திருமுறை」என்பதுசிவனைவழுத்தும்பாடல்கள்அல்லதுசிவஆகமங்கள்、தத்துவதரிசனங்கள்、சித்தாந்தங்கள்ஆகியவற்றைவிளக்கும்நூல்களின்தொகுப்புகள்ஆகும்。 திருமுறைகளில்பன்னிரண்டுதொகுப்புகள்இருப்பதனால்、 'பன்னிருதிருமுறைகள்'என்றுஅழைப்பார்கள்。 முதல்ஏழுதிருமுறைகளில்தேவாரப்பாடல்கள்விளங்குகின்றன。 எட்டாம்திருமுறையில்தான்திருவாசகமும்திருக்கோவையாரும்உள்ளன。

திருக்கோவையார்சைவசமயம்வழிபின்பற்றும்மக்களால்ஒருதெய்வதெய்வநூலாகவேகாணப்படுகிறது。 இன்றும்இந்தத்தெய்வநூலைப்மற்றதிருமுறைநூல்களுடன்பூஜைஅறையில்அறையில்வைத்துவழிபடுவதுமரபு。 ஒருமுறைசிவபெருமான்மாணிக்கவாசகரிடம்、「பாவைப்பாடியவாயால்、கோவைப்பாடுக!」、என்றுசொன்னார்。 மணிவாசகர்அவ்வண்ணமேதிருக்கோவையாரைப்பாட、அதைஈசனேதன்கரங்களால்கரங்களால்ஏட்டில்எழுதினார்。 மாணிக்கவாசகர்அருளியபெரும்நூல்கள்இரண்டு:1.திருவாசகம்; 2. திருக்கோவையார்。 இந்துக்கள்வேதநூல்கள்நான்கும்வடமொழியில்இயற்றியவை。 இதற்குஇணையாகத்தமிழில்உள்ளநூல்களேதிருமுறைமற்றும்நாலாயிரநாலாயிரதிவ்யப்பிரபந்தம்。 சைவசித்தாந்தத்தில்திருமுறையேதமிழ்வேதமெனப்போற்றப்படுகிறது。 「திருமுறை」என்பதுசிவனைவழுத்தும்பாடல்கள்அல்லதுசிவஆகமங்கள்、தத்துவதரிசனங்கள்、சித்தாந்தங்கள்ஆகியவற்றைவிளக்கும்நூல்களின்தொகுப்புகள்ஆகும்。

திருமுறைகளில்பன்னிரண்டுதொகுப்புகள்இருப்பதனால்、 'பன்னிருதிருமுறைகள்'என்றுஅழைப்பார்கள்。 முதல்ஏழுதிருமுறைகளில்தேவாரப்பாடல்கள்விளங்குகின்றன。 எட்டாம்திருமுறையில்தான்திருவாசகமும்திருக்கோவையாரும்உள்ளன。 இதைதிருச்சிற்றம்பலக்கோவையார்என்றும்அழைப்பர்。 இந்நூலுக்குப்பெயர்திருக்கோவைஎன்பதுஇறைவணக்கத்தில்、நண்ணியசீர்த்தேனூறுசெஞ்சொல் "செஞ்சொல்"என்கின்றநானூறும்என்மனத்தேநல்குஎன்பதால்விளங்கும்。 இந்நூல்400துறைகளைஉடையது。 இந்நூலைஆரணம்(வேதம்)என்பர்சைவசமயசாதகர்கள்。 இது25அதிகாரங்களைஉடையது。 இந்நூல்பேரின்பநூல்ஆகும்。 மேலோட்டமாகக் காணும்பொழுதுஅகத்திணைநூல்போல்காட்சிதருகிறது。 அன்பேசிவமாகவும்、அருளேகாரணமாகவும்、சுத்தஅவத்தையேநிலமாகவும்、நாயகிபரம்பொருளாகவும்、நாயகன்ஆன்மாவாகவும்、தோழிதிருவருளாகவும்、தோழன் ஆன்மபோதமாகவும்、நற்றாய்(அம்மை)பரையாகவும்、சித்தரிக்கப்பட்டுள்ளனர்。

開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
メール:bharanimultimedia@gmail.com
ダウンロード APK

アプリのスクリーンショット

திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார் திருவாசகம் - திருக்கோவையார்

類似